2029க்கு பிறகும் மோடியே பிரதமராக தொடர்வார் – தேவேந்திர பட்னவீஸ்

பிரதமர் நரேந்திர மோடி 2029க்கு பிறகும் நாட்டை வழிநடத்துவார், அவரை பற்றி விவாதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறினார்.

இன்று மும்பையில் இந்தியா குளோபல் மாநாடு நடைபெற்றது. பிரபல தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் உலகளாவிய செல்வாக்கு பற்றி விவாதிக்கின்றனர். இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

இன்று மும்பையில் இந்தியா குளோபல் மாநாடு நடைபெற்றது. பிரபல தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் உலகளாவிய செல்வாக்கு பற்றி விவாதிக்கின்றனர். இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

​​பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்து யார் என்று பற்றி யோசிக்க இது சரியான நேரம் அல்ல. ஏனெனில், 2029ல் மோடி மீண்டும் பிரதமராவார்.

நமது கலாசாரத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது, ​​வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா ஒரு வலுவான பொருளாதாரம் மற்றும் உலகளாவிய செல்வாக்கைக் கொண்டுள்ளது, எனவே அவர் நீண்ட காலம் ஆட்சி செய்வார்.

இவ்வாறு பட்னவிஸ் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரியணை என்பது அறிவாலயத்திற்கு � ...

அரியணை என்பது அறிவாலயத்திற்கு எட்டாக்கனியாக மாறும்; நயினார் நாகேந்திரன் ''வரும் 2026ல் தமிழக மக்கள் கொடுக்கப் போகும் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் ...

ஆதாரமற்ற விஷ வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் – நயினார் நாகேந்திரன் 'ராணுவத்தின் மீதும், தேச பாதுகாப்பின் மீதும், ஆதாரமற்ற விஷ ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆ� ...

தமிழக மீனவர்கள் நலன்களுக்காக ஆந்திராவில் ஒலித்த குரல்: பேச்சு நடத்த பவன் கல்யாண் வலியுறுத்தல் தமிழக மீனவர்கள் தாக்குதல் தொடர்பாக இந்தியா, இலங்கை பேசசுவார்த்தை ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போரா� ...

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு: மோடியிடம் ரஷ்ய அதிபர் புடின் உறுதி பிரதமர்மோடியுடனானதொலைபேசி உரையாடலில் பயங்கரவாதத்திற்குஎதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு முழு ஆதரவு ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரத� ...

பாதுகாப்பு துறை செயலருடன் பிரதமர் மோடி ஆலோசனை இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...