பிரதமர் நரேந்திர மோடி 2029க்கு பிறகும் நாட்டை வழிநடத்துவார், அவரை பற்றி விவாதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறினார்.
இன்று மும்பையில் இந்தியா குளோபல் மாநாடு நடைபெற்றது. பிரபல தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் உலகளாவிய செல்வாக்கு பற்றி விவாதிக்கின்றனர். இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
இன்று மும்பையில் இந்தியா குளோபல் மாநாடு நடைபெற்றது. பிரபல தொழிலதிபர்கள், உலகத் தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் உலகளாவிய செல்வாக்கு பற்றி விவாதிக்கின்றனர். இந்த மாநாட்டில் மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்து யார் என்று பற்றி யோசிக்க இது சரியான நேரம் அல்ல. ஏனெனில், 2029ல் மோடி மீண்டும் பிரதமராவார்.
நமது கலாசாரத்தில், தந்தை உயிருடன் இருக்கும்போது, வாரிசுரிமை பற்றிப் பேசுவது பொருத்தமற்றது.
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா ஒரு வலுவான பொருளாதாரம் மற்றும் உலகளாவிய செல்வாக்கைக் கொண்டுள்ளது, எனவே அவர் நீண்ட காலம் ஆட்சி செய்வார்.
இவ்வாறு பட்னவிஸ் பேசினார்.
பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |