அரசியல் ஆதாயத்துக்காக தேவை யில்லாத சர்ச்சை

அரசியல் ஆதாயத்துக்காக தேவை யில்லாத சர்ச்சைகளை காங்கிரஸ் உருவாக்கிவருவதாக மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எம்.வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் வெறுப்பூட்டும் கொள்கைகளுக்கு எதிராக பாஜக தொடர்ந்துபோராடும். வாக்குவங்கி, பிரித்தாளும் அரசியலில் இத்தனை ஆண்டுகளாக ஈடுபட்டுவந்த காங்கிரஸுக்கு, பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக குற்றம் சாட்ட எந்தவொரு தார்மீக உரிமையும் இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்புகுறித்து சர்ச்சைக்குரிய கருத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அண்மையில் தெரிவித்தார்.

இது அரசியல் ஆதாயத்துக்காக தேவையில்லா சர்ச்சைகளை எழுப்ப முயலுவதையே காட்டுகிறது. காங்கிரஸ்கட்சி எப்போதும் பயங்கரவாதிகளிடம் மென்மையான போக்கையும், தேசியவா திகளிடம் கடுமையையும் காட்டிவருகிறது.

தேசத்தில் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கு ஒரு போதும் அக்கட்சி முயற்சிசெய்ததில்லை. மாறாக, "பிரிவினையை உருவாக்குவது; பின்னர் தீர்த்து வைப்பது' என்ற கொள்கையை மட்டுமே அக்கட்சி கடைபிடித்துவருகிறது.

மாவோயிஸ்டுகள், அடிப்படைவாதிகள் போன்ற தேசத்துக்கு எதிராக செயல்படு பவர்களுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்து வருகிறது என்றார் வெங்கய்யநாயுடு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.