தமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றது

தமிழகத்தில் தொடர்ந்து இந்து இயக்க சகோதரர்கள் தாக்கப்பட்;டு படுகொலை செய்யப்படுகிறார்கள்.  மூன்று தினங்களுக்கு முன்பு ஓசூரில் தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத்தின் மாவட்ட தலைவர் சகோதர் திரு. சூரி (எ) சுரேஷ் அவர்கள் படுகொலை செய்யபட்டிருக்கிறார்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இந்து முன்னணி சகோதரர் திரு. சங்கர் அவர்கள் தாக்கப்பட்டுள்ளார்.  நேற்று கோவையில் இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் திரு. சசிக்குமார் அவர்கள் கொடுரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
    சுமார் ஒரு வாரத்திற்குள் பல தாக்குதல்கள், இரண்டு படுகொலைகள் என்றால் தமிழகத்தில் இந்து இயக்க சகோதரர்களுக்கு ஒரு பாதுகாப்பற்ற தன்மை நிலவுகின்றது.

    இதற்கு முந்தைய படுகொலைகள் கூட ஏதும் விசாரிக்கப்படாமல் ஒரு தெளிவற்ற நிலையில் அத்தனை விசாரணைகளும் முடங்கி கிடக்கின்றன.

    இன்று தங்கள் இயக்க சகோதரரை இழந்ததற்கு கோவையில் அதற்கான எதிர்ப்பை தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் உட்பட அனைவரும், போலீஸ் தடியடியினால் மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    
    இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.  இதற்கு முந்தைய படுகொலைகளும் இந்த படுகொலையும் CBI விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

    அப்பொழுது தான் ஓரளவுக்கு நியாயம் கிடைக்கும் என்ற நிலை தமிழகத்தில் நிலவுகிறது.  தமிழக காவல்துறை இந்து இயக்க சகோதரர்களுக்கு இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
    
    இந்த நிலை இப்படியே நீடித்தால் தமிழகம் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

                                  என்றும் மக்கள்;; பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்) 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...