வெளிநாட்டில் இருந்து நிதி உதவி பெறுவதற்கு 41 தன்னார்வ தொண்டு -நிறுவனங்களுக்கு மத்தியஅரசு தடைவிதித்துள்ளது.முறைகேடுகள் மற்றும் ஊழல் காரணமாக வெளிநாட்டு பங்களிப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்க பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இத் தகவலை உள்-துறை இணைஅமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் தெரிவித்தார்
வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ... |
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.