ஹிந்துஸ்தானத்தில் யாரெல்லாம் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் ஹிந்துக்களே

ஹிந்துஸ்தானத்தில் யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அதன் பாரம் பரியத்தை யாரெல்லாம் மதிக்கிறார்களோ அவர்களெல்லாம் ஹிந்துக்களே' என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம், பேதூல் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஹிந்துமத மாநாட்டில் பங்கேற்று, அவர் பேசியதாவது:


ஹிந்துஸ்தானத்தில் (இந்தியாவில்) வாழ்பவர்கள், அதன் பாரம் பரியத்தை மதிப்பவர்கள் அனைவரும் ஹிந்துக்களே. முஸ்லிம்களின் பிரார்த்தனை முறைகள் வேறுபட்டிரு ப்பினும், தேசிய இன அடிப்படையில் அவர்களும் ஹிந்துக்கள் தான். அனைத்து ஹிந்துக்களும், ஹிந்துஸ்தானத்துக்கு பொறுப்பானவர்கள்.
உலகம்முழுமையும் இந்தியசமூகம் ஹிந்து என்றே அறியப்படுகிறது. உலகத்தின் குருவாக பாரதம் உருவெடுக்கும் என உலகமே சொல்லி கொண்டிருக்கிறது. அதற்கு பொறுப்பானவர்களாக நாம் இருக்கவேண்டும். வேற்றுமைகளை குழிதோண்டி புதைத்து விட்டு, ஹிந்துக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நம்மிடையே ஜாதி, சடங்கு-சம்பிரதாயங்கள், மொழி ஆகியவற்றில் வேறுபாடுஇருக்கலாம். ஆனால், நமது மனதின் மொழி ஒன்றுதான். வாழ்வில் பன்முகத்தன்மை அழகானது. ஆனால், அதில் ஒற்றுமையும் இருக்க வேண்டும் என்றார் மோகன் பாகவத்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...

கோவிட் 19 பற்றிய சந்தேகங்கள்

*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ...