மாவோயிஸ்டுகள் ஊழல் புகாரில் சிக்கிய அரசியல் தலைவர்களை தீர்த்துகட்ட முடிவு செய்திருந்தனர். இது பற்றி ஒரிசா மாநிலம் கூகொண்டா கிராமத்தைச் சேர்ந்த கங்காபடியமி என்பவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துருந்தார் . இதையறிந்த நக்சலைட்டுகள் அவரை சுற்றிவளைத்து கங்காவை சுட்டு கொன்றனர். தப்பி ஓடிய நக்சலைட்டுகளை போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடி வருகின்றனர்
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.