மாவோயிஸ்டுகள் ஊழல் புகாரில் சிக்கிய அரசியல் தலைவர்களை தீர்த்துகட்ட முடிவு செய்திருந்தனர். இது பற்றி ஒரிசா மாநிலம் கூகொண்டா கிராமத்தைச் சேர்ந்த கங்காபடியமி என்பவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துருந்தார் . இதையறிந்த நக்சலைட்டுகள் அவரை சுற்றிவளைத்து கங்காவை சுட்டு கொன்றனர். தப்பி ஓடிய நக்சலைட்டுகளை போலீசார் அப்பகுதிக்கு சென்று தேடி வருகின்றனர்
இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ... |
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.