விண்வெளித் துறையில் இந்தியா அபரிமிதவளர்ச்சி கண்டுள்ளது

'விண்வெளித் துறையில் இந்தியா அபரிமிதவளர்ச்சி கண்டுள்ளது,'' என, மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.


காரைக்குடி செல்லும்வழியில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம்செய்தார். 'பா.ஜ., மக்கள் சேவை மையத்தை' பார்வையிட்டு, பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.அவர் கூறியதாவது: மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ., பெற்றவெற்றி, பிரதமர் நரேந்திர மோடியின் பக்கமே மக்கள் இருப்பதை உணர்த்துகிறது. ஒடிசா உட்பட மாநிலங்களில் பழங்குடியினர் உட்பட எல்லா தரப்பினரும் மோடிக்கு ஆதரவாக உள்ளனர். '500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது' என்ற அறிவிப்பிற்குபின் நடந்த இத்தேர்தல்களில், பா.ஜ.,விற்கு கிடைத்துவரும் இந்த வெற்றி, கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் மோடி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருப்பதை காட்டுகிறது. தமிழகத்தை ஆளும்கட்சியாக பா.ஜ., வளரும்.இந்தியாவில் இருந்து, 104 செயற்கைகோள்கள் ஏவப்பட்டுள்ளன. இதில் அமெரிக்காவின் 90 செயற்கைகோள்கள், இந்தியாவில் இருந்து ஏவப்படும்அளவுக்கு விண்வெளித் துறையில் அபரிமித வளர்ச்சி கண்டுள்ளது.இவ்வாறு கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

தியானத்துக்குரிய ஆசனங்கள்

பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...