நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக நாங்கள்நிற்போம்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் தனது டிவிட்டர் பக்கத்தில், "திரு.பிரிட்ஜோ அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்தவருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கும் வரை உறுதுணையாக நாங்கள்நிற்போம் என்றும் கூற கடமைப்பட்டுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கடந்தகால திமுக – காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோதும், தி.மு.க மாநில ஆட்சியில் இருந்தபோதும், இதுபோன்றும், இதைவிடக் கொடுமைகளும் நமது மீனவர்கள் மேல் தொடர்ந்து நடைபெற்றுவந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த ஆட்சியாளர்களுக்கு மீனவர்நலனில் அக்கறை இல்லாததால், நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவந்தன. ஆனால், மோடி அரசு வந்தவுடன் தூக்குக் கயிற்றில்தொங்க இருந்த நமது மீனவர்களை மீட்டெடுத்ததுடன், தொடர்ந்து தாக்குதல் நடைபெறாமல், இரண்டரை வருடங்களாக அவர்களின் பாதுகாப்பில் தீவிர அக்கறைகொண்டு, மீனவசகோதரர்களைப் பாதுகாத்துவருவது நாம் அறிந்ததே." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

நீரிழிவு விழித்திரை நோய்

கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ...

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...