சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில சட்ட சபை தேர்தலில் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய இருமாநிலங்களிலும் பா.ஜ.க அபாரவெற்றி பெற்று தனிமெஜாரிட்டியுடன் ஆட்சியமைக்க உள்ளது. மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சிறிய கட்சிகள் ஆதரவுடன் கூட்டணிஆட்சி அமைத்துள்ளது.
பா.ஜ.க.வின் இந்தவெற்றிக்கு பிரதமர் மோடியின் பிரச்சாரமே முக்கியகாரணம் . இந்நிலையில், நான்கு மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சியை பிடித்துள் ளதற்கு பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே பிரதமர் மோடியை தொலை பேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மேலும், அபுதாபி இளவரசர் ஷேக்முகம்மது பின் ஷயாத் அல் நஹ்யான், கனடா முன்னாள் பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் மற்றும் பல்வேறு வெளிநாட்டுதலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளதாகவும் கோபால் பக்லே தெரிவித்துள்ளார்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.