''நாட்டில், ஜாதிய அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும்; நாட்டின் முன்னேற்றம், தேசபக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்,'' என, உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத் பேசினார்.
உத்தர பிரதேசத்தில், பா.ஜ.,வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். முதல்வராக பொறுப்பேற்றது முதல், மாநிலத்தில்பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து, மக்களின் நம்பிக்கையை பெற்று திகழும் இவர், ஜாதிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என, பேசியுள்ளார்;
லக்னோவில், இரண்டு நாட்கள் நடக்கும், பா.ஜ., மாநிலசெயற்குழு கூட்டத்தில், யோகி ஆதித்ய நாத் பேசியதாவது:நாட்டின் முன்னேற்றத்தில், பா.ஜ., அதிக கவனம் செலுத்திவருகிறது. ஜாதியை வைத்து.அரசியல் செய்யும் நடைமுறை, முற்றிலும் ஒழிக்கப்படும். ஜாதியஅரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, நாட்டின் முன்னேற்றம் மற்றும் தேசபக்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.