உத்தரபிரதேசத்தில் கடந்த பிப்ரவரி, மார்ச்மாதங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. யோகி ஆதித்யநாத், 2-வது தடவையாக முதல்மந்திரி ஆனார்.
அவரது 2-வது ஆட்சிக்காலம், 100 நாட்களை நிறைவுசெய்துள்ளது. இதையொட்டி, நேற்று லக்னோவில் நடந்த நிகழ்ச்சியில், தனது அரசின் 100 நாள் சாதனை அறிக்கையை யோகி ஆதித்ய நாத் வெளியிட்டார். சாதனைகள் அடங்கிய குறும்படமும் திரையிடப்பட்டது.
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |