நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்தஆண்டு மழைபொய்த்து விட்டது. இதனால் கடும்வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே வறட்சியை சமாளிக்க மத்திய அரசு பலதிட்டங்களைத் தீட்டியுள்ளது.
அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகம் நாட்டில் செயற்கைமழை பெய்யவைக்க திட்டம் தீட்டி வருகிறது. இத்திட்டத்தை நடப்பு பருவமழை காலத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைமுறைப் படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.