முத்துகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

தற்கொலை செய்துகொண்ட ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக ஆய்வுமாணவர் முத்துகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்ற மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவரது குடும்பத்தாரிடம் நலம்விசாரித்தார்.
புதுதில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவராகப் படித்துவந்த, சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த மாணவர் முத்துகிருஷ்ணன், கடந்த மார்ச் 13-ஆம் தேதி புதுதில்லியில் தற்கொலை செய்துகொண்டார்.
இதனிடையே சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முத்துகிருஷ்ணன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை நேரில்சென்றார்.


அங்கு அவர் அவரது தாய், தந்தை, மூத்தசகோதரி ஆகியோரை சந்தித்து அவர்களின் குடும்ப நலன்குறித்து கேட்டறிந்து, குறிப்புகளை எடுத்துக்கொண்டார்.மாணவர் முத்துகிருஷ்ணனின் மரணம்குறித்து வழக்குப் பதியவும், அவரது உடலை பிரேதபரிசோதனை நடத்திடவும் உறுதுணையாக இருந்ததும், அவரது உடலை விமானம் மூலம் சென்னை கொண்டு வந்து பிறகு சேலத்துக்கு எடுத்து வர பல்வேறு வகையில் உதவியதற்கு முத்துகிருஷ்ணனின் குடும்பத்தினர் இணை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

புளியின் மருத்துவக் குணம்

இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...