தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவிடம் குறித்து தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. எய்ம்ஸ் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு பதில்மனு தாக்கல்செய்துள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளித்துள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்குவதுதொடர்பாக தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்துள்ளது.
முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ... |
கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.