நீட் டுக்கு எதிரான போராட்டத்திற்கு சுப்ரீம்கோர்ட் தடை விதித்துள்ளதை வரவேற்க்கதக்கது என பா.ஜ. மாநில தலைவர் கூறினார்.
இது குறித்து பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை : சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது வரவேற்றக்க தக்கது. இந்த கூட்டம் மக்களை திசை திருப்பும் கூட்டம். நீட் தேர்வைவைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள் எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து நாளை (செப்.,9) மாலை 4 மணிக்கு திருச்சி உழவர்சந்தை மைதானத்தில் பா.ஜ.சார்பில் பொதுக்கூட்டம் நடக்கும் என்றார்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
Leave a Reply
You must be logged in to post a comment.