அரசியல் கட்சிகள் தங்ககள் அதிகார பலத்தால் கணக்கில்லாமல் நன்கொடை பெறுகிறது.என்று பிரச்சினையை கிளப்பியுள்ளார் .பா.ஜ.க., எம்.பி., வருண் காந்தி .
பெரும்பாலான_கணக்கில்லாத நன்கொடையை பெறுவதில் கட்சிகளுக்கு
அதிகாரம் எப்படி வருகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா பணக்காரர்கள் உள்ள ஏழை நாடு. பகுஜன் சமாஜ்_கட்சி ஏழை மக்கள் உள்ள பணக்கார கட்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.