புதிய மசூதியை கட்டுவதற்க்கு அனுதிக்க மாட்டோம் ; தொகாடியா

ராமர் பிறந்த இடம் அயோத்திதான் என்பதை உறுதியாக நம்புகிறோம்\. புதிய மசூதியை இந்த இடத்தில் கட்டுவதற்க்கு ஒரு போதும் நாங்கள் அனுதிக்க-மாட்டோம்.

இங்கே உள்ள 67 ஏக்கர்நிலத்தையும் சேர்த்து ராமர்ருக்கு மிகப்பெரிய கோவிலைக் கட்டுவோம். விசுவ-இந்து-பரிஷத் அனுமந்த் சக்தியாத்திரையை நாடு முழுவதும் தொடங்க உள்ளது அனுமந்த் சக்தி யாத்திரை மூலம் ராமர்க் கோவிலை கட்டுவதற்க்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவோம்.

ப.சிதம்பரம் அவர்கள் காவித் தீவிரவாதம் என கூறுகின்றார். அனைத்து காவித்துணிக்கு பின்னாலும் வெடிகுண்டு இருப்பதை அவர்-பார்த்து இருக்கிறார் என்று கருதுகிறேன் இவ்வாறு விசுவ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்

உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ...

இயற்கையான வாழ்வு சில நியதிகள்

பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ...