ராமர் பிறந்த இடம் அயோத்திதான் என்பதை உறுதியாக நம்புகிறோம்\. புதிய மசூதியை இந்த இடத்தில் கட்டுவதற்க்கு ஒரு போதும் நாங்கள் அனுதிக்க-மாட்டோம்.
இங்கே உள்ள 67 ஏக்கர்நிலத்தையும் சேர்த்து ராமர்ருக்கு மிகப்பெரிய கோவிலைக் கட்டுவோம். விசுவ-இந்து-பரிஷத் அனுமந்த் சக்தியாத்திரையை நாடு முழுவதும் தொடங்க உள்ளது அனுமந்த் சக்தி யாத்திரை மூலம் ராமர்க் கோவிலை கட்டுவதற்க்கு மக்களின் ஆதரவைத் திரட்டுவோம்.
ப.சிதம்பரம் அவர்கள் காவித் தீவிரவாதம் என கூறுகின்றார். அனைத்து காவித்துணிக்கு பின்னாலும் வெடிகுண்டு இருப்பதை அவர்-பார்த்து இருக்கிறார் என்று கருதுகிறேன் இவ்வாறு விசுவ இந்து பரிஷத் தலைவர் தொகாடியா பேசினார்
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.