ஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் : குஜராத் முதல்வர்

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி மாநில மக்களுக்கு ஏகப் பட்ட சலுகை அறிவிப்பு களை இன்று வெளியிட்டு இருக்கிறார். அரசு ஊழியர் களுக்கு சம்பள உயர்வு, விவசாயி களுக்கு வட்டி யில்லா கடன், இலவச மருத்துவம் என மக்களை ஆச்சர்யப் படுத்தி இருக்கிறார்.

குஜராத் மாநிலத் திற்கு இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகளில் முழுமை யாக இறங்கி உள்ளது பா.ஜ.க. கடந்த 4 முறையும் அங்கு பா.ஜ.க தான் ஆட்சி செய்து வருகிறது. அதனால், இந்த முறையும் வெற்றி பெற வேண்டி தீவிர மாக வேலை செய்கின்றனர் பா.ஜ.க.வினர் .இன்று பல்வேறு அறிவிப்பு களை வெளியிட்டு மக்களை ஆச்சரியத்திலும், எதிர்க் கட்சிகளையும் மிரட்டியும்  உள்ளார் குஜராத் முதல்வர்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...