வசமாக சிக்கிய சசிகலா தரப்பு

அதிமுக பொதுசெயலாளர் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதர வாளர்கள் வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனை யானது கடந்த சிலமாதங்களுக்கு முன்னரே அதிகாரிகளால் திட்டமிட்டி ருந்ததாக கூறப்படுகிறது. 

வரிஏய்ப்பு,அன்னிய செலாவணி மோசடிபுகார் தொடர்பாக தினகரன் குடும்பத்திற்கு சொந்தமான ஜெயா டி.வி, ஜாஸ் சினிமாஸ், நமது எம்.ஜி.ஆர் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் வருமான வரித்துறையினர் குடைந்து குடைந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இது முழுக்க முழுக்க அரசியல் பின்னோக்கம் கொண்டது.தினகரனின் செயல்பாடுகளை முடக்குவதற்காக மத்திய பா.ஜ.க அரசு மேற்கொண்ட ரெய்டு என்பதை பா.ஜ.க மறுத்துள்ளது.

சென்னை மட்டுமின்றி  பெங்களூர், மன்னார்குடி, கூடலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 190 இடங்களில் இந்த சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல் முறையாக 190 இடங்களில் அதுவும் ஒரேநேரத்தில் சோதனை நிகழ்த்துவது என்பது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது.

ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் அலுவலகங்கள், ஜாஸ் சினிமாஸ், தினகரனுக்கு சொந்தமான புதுவை அருகே உள்ள ஆரோவில் பண்ணை வீடு, திவாகரனுக்கு சொந்தமான மன்னார்குடி கல்லூரி மற்றும் வீடு, விவேக்கின் வீடு, இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவின் வீடு, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சிவக் குமாரின் வீடு என ஏராளமான இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுகிறது.

 

மொத்தம்190 இடங்களில் ஒரேநேரத்தில் நடத்தப்படும் இந்த சோதனையில்,1500 முதல் 2000 அதிகாரிகள் ஈடுபடுத்தப் பட்டனர்.இதற்காக வெளி மாநிலங்களில் இருந்தும்  அதிகாரிகள் வரவழைக்கப் பட்டுள்ளனர்.

அதிமுகவின் பொதுசெயலாளர் சசிகலாவின் உறவினர்கள் மற்றும் ஆதரவா ளர்கள் வீடுகளில் வருமான வரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அதிகாரிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்தவாரம் நடைபெறுவதாக இருந்த இந்த ரெய்டு சிலகாரணங்களுக்காக சற்று தாமதமாக இன்று நடைபெறுகிறது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...