அனைத்து வகை பருப்புகளுக்கு இருந்த ஏற்றுமதிக்கான தடையை நீக்கி உள்ளோம்

அனைத்து வகை பருப்புகளுக்கு இருந்த ஏற்றுமதிக்கான தடையை நீக்கியி ருப்பதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

மத்திய அமசை்சரவை கூட்டம் இன்றுநடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அமைச்சர் ரவிசங்கர்பிரசாத் கூறியதாவது:

இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இதில் மத்திய அமைச்சரவையில் கீழ்கண்ட முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கபட்டது.

பிரதமர் வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வீடுகளுக்கு 90 சதுர கன அடி பரப்பில் இருந்து 120 சதுர கன அடியாக உயர்த்தவும், ஜி.எஸ்.டி., யில் விலை குறைக்கப்பட்ட பொருளின் விற்பனையை கண்காணிக்க லாபமீட்பு தடுப்பு தேசிய கண்காணிப்பு ஆணையம் ( என்.ஏ.ஏ., ) அமைக்கவும், அங்கன்வாடி உள்ளிட்ட ஒருங்கினைந்த குழந்தைகள் நலதிட்டம் நீட்டிக்கவும், முடிவு செய்யப்பட்டது.

இந்த குழந்தைகள் திட்டத்தில் 11கோடி குழந்தைகள், கர்ப்பிணிகள் பயன்பெறுவர். நீதி மன்றங்களின் பராமரிப்பு மற்றும் பணியிடம்நிரப்புதல், குடியிருப்புகள் கட்டுதல் வகைக்கு ரூ. 3, 320 கோடி ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

தலைவலி குணமாக

விரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு அதன் புகையை ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...