தனி செல்வாக்கு இருப்பது போன்று பில்டப் கொடுத்த கட்சிகள் தனியாக நிற்கும் சூழ்நிலை

சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு தனி செல்வாக்கு இருப்பது போன்று பில்டப் கொடுத்த தேமுதிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தனியாக நிற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன, உருவபொம்மையை எரித்து, போராட்டம் நடத்தி தொகுதிகளை கேட்டுவாங்கிய தேமுதிக, தற்போது உள்ளாட்சி தேர்தலில் அதிமு கவை எதிர்த்து வாய்திறக்க முடியவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் உள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டியிட போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து தேமுதிகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அக் கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். அதில் 9மாநகராட்சிகளுக்கான மேயர்பட்டியல் வெளியிடபட்டுள்ளது.

சென்னை மேயர் வேட்பாளர் – கோ.வேல்முருகன்

கோயம்புத்தூர்மேயர் வேட்பாளர் – ஆர்.பாண்டியன்.

மதுரை மேயர் வேட்பாளர் – கா. கவியரசு

சேலம் மேயர் வேட்பாளர் – ஏ.ஆர். இளங்கோவன்.

வேலூர் மேயர் வேட்பாளர் – எஸ்.சத்தியவாணி சுரேஷ்பாபு

திருநெல்வேலி மேயர் வேட்பாளர் – ஏ.சீதாலட்சுமி

ஈரோடு மேயர் வேட்பாளர் – என்எஸ் சிவக்குமார்

திருப்பூர் மேயர் வேட்பாளர் – என்.தினேஷ்குமார்

தூத்துக்குடி மேயர் வேட்பாளர் – எஸ்.ராஜேஷ்வரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாத� ...

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு கா� ...

“பஹல்காம் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பாதிக்கப்படாது” – பிரதமர் மோடி உறுதி மனிதநேயத்தின் மீதும், காஷ்மீர் பெருமிதத்தின் மீதும் பாகிஸ்தானால் நடத்தப்பட்ட ...

வறுமையின் பிடியில் இருந்து வெள� ...

வறுமையின் பிடியில் இருந்து வெளியேறும் மக்கள்.. மத்திய மோடி அரசின் மகத்தான திட்டங்கள்! பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் � ...

மோடியின் திட்டங்களால் தமிழகம் பயன் பெற்றது: பா.ஜ., பெருமிதம் ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும், 'கரீப் ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள� ...

நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம் நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் முக்கிய பங்காற்றுவது மகிழ்ச்சி அளிப்பதாக ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனி� ...

ஆடிட்டர் குருமூர்த்தி பொதுமனிதர், தேசியவாதி – நயினார் நாகேந்திரன் ''ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு பொதுமனிதர். நாட்டில் நல்லது நடக்க ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...