தனி செல்வாக்கு இருப்பது போன்று பில்டப் கொடுத்த கட்சிகள் தனியாக நிற்கும் சூழ்நிலை

சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு தனி செல்வாக்கு இருப்பது போன்று பில்டப் கொடுத்த தேமுதிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் தனியாக நிற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன, உருவபொம்மையை எரித்து, போராட்டம் நடத்தி தொகுதிகளை கேட்டுவாங்கிய தேமுதிக, தற்போது உள்ளாட்சி தேர்தலில் அதிமு கவை எதிர்த்து வாய்திறக்க முடியவில்லை.

இதனால் வேறு வழியில்லாமல் உள்ளாட்சி தேர்தலில் தனித்துபோட்டியிட போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.

இதை தொடர்ந்து தேமுதிகவின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் அக் கட்சி தலைவர் விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். அதில் 9மாநகராட்சிகளுக்கான மேயர்பட்டியல் வெளியிடபட்டுள்ளது.

சென்னை மேயர் வேட்பாளர் – கோ.வேல்முருகன்

கோயம்புத்தூர்மேயர் வேட்பாளர் – ஆர்.பாண்டியன்.

மதுரை மேயர் வேட்பாளர் – கா. கவியரசு

சேலம் மேயர் வேட்பாளர் – ஏ.ஆர். இளங்கோவன்.

வேலூர் மேயர் வேட்பாளர் – எஸ்.சத்தியவாணி சுரேஷ்பாபு

திருநெல்வேலி மேயர் வேட்பாளர் – ஏ.சீதாலட்சுமி

ஈரோடு மேயர் வேட்பாளர் – என்எஸ் சிவக்குமார்

திருப்பூர் மேயர் வேட்பாளர் – என்.தினேஷ்குமார்

தூத்துக்குடி மேயர் வேட்பாளர் – எஸ்.ராஜேஷ்வரி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

வேப்பம் பூவின் மருத்துவக் குணம்

வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ...