முதல்வருக்கு அண்ணாமலையின் 3 கேள்விகள்

பதற்றத்தில் பிதற்றும், தமிழக முதல்வருக்கு மூன்று கேள்விகள்.

1. தி.மு.க.,வினர் நேர்மையற்றவர்கள், நாகரிகமற்றவர்கள் என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னதில் என்ன குறை கண்டீர்கள்? உண்மையை தானே சொல்லி இருக்கிறார்?

2. மக்களின் எண்ணங்களுக்கு மட்டுமே மதிப்பளித்து செயல்படுகிறோம் என்கிறீர்கள், யார் அந்த மக்கள்? உங்கள் மகன், மகள், மருமகன், தனியார் நடத்தும் சி.பி.எஸ்.இ., மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளை நடத்தும், உங்கள் கட்சியினரும், அவர்களது உறவினருமா?

. யார் அந்த சூப்பர் முதல்வர்?

ஏழை மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என, தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். உங்கள் சாயம் வெளுத்து விட்டது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

3. இதற்கிடையில், பார்லிமென்டில் தி.மு.க., — எம்.பி.,க்கள் குறித்து அவதுாறாக பேசியதாக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உருவ பொம்மையை தி.மு.க.,வினர் எரித்து, திருச்சியில் போராட்டம் நடத்தினர். இதில், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறை ...

பெண்களுக்கு எதிரான குற்றம்; மறைக்க தமிழக அரசு முயற்சி தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு ...

தமிழகத்தில் தொழில் துவங்க தி.மு.க.,வினருக்கு கப்பம்: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க.,வினருக்கு கப்பம் கட்டினால்தான், தமிழகத்தில் தொழில் நடத்த முடியும் ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு ...

வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு ''வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு'' என ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; � ...

டில்லியில் நிடி ஆயோக் கூட்டம்; மாநில முதல்வர்கள் பங்கேற்பு டில்லியில் இன்று (மே 24) பிரதமர் மோடி தலைமையில் ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; ...

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை; இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானுக்கு ...

பாகிஸ்தான் ராணுவத்தை அம்பலப்ப� ...

பாகிஸ்தான்  ராணுவத்தை அம்பலப்படுத்திய ஆப்பரேஷன் சிந்துார் ஆப்பரேஷன் சிந்துாருக்கு பின் தான், இந்தியாவில் நடைபெறும் அனைத்து ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...