ஆர்கே நகரில் தொடர்ந்து பணப் பட்டுவாடா நடப்பதாக பாரதிய ஜனதா கட்சி புகார் அளித்துள்ளது. நூதனமுறையில் வாக்காளர்களுக்கு டிடிவி தினகரன் அணி பணம்கொடுக்கிறது என்று கரு.நாகராஜன் கூறியுள்ளார். வாக்காளருக்கு ரூ.20 நோட்டு ஒன்றை தந்து அதன் சீரியல் எண்ணைகூற அறிவுறுத்துகின்றனர்.
எண்ணை தொலை பேசியில் கூறினால் வாக்காளருக்கு பணம் பட்டுவாடா செய்கின்றனர் என்று பாஜக.,வினர் குற்றம் சாட்டியுள்ளனர். ஆதாரமாக ரூ.20 நோட்டு ஒன்றை காண்பித்து கரு.நாகராஜன் கூறியுள்ளார்.
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |
தும்பை இலையைக் கொண்டுவந்து நைத்து, சாறு எடுத்து வடிகட்டி அரை டம்ளர் அளவு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.