விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., தேசியதலைவர் எச்.ராஜா, தாய்மதத்தை யார் துன்புறுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்னை விமர்சிப்பவர்கள் பற்றி கருத்துகூற விரும்பவில்லை. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை உடனடியாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ரஜினியுடன் கூட்டணி அமைப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும் என தெரிவித்தார்.
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.