சென்னை – சேலம் பசுமை வழித் தடம் அமைக்கப்படும் என மத்திய கப்பல் மற்றும் தேசிய நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: சென்னை -சேலம் இடையே ரூ. 10 ஆயிரம்கோடி செலவில் பசுமை வழித்தடம் அமைய உள்ளது. இந்தவழித்தடம் தொழில் வளர்ச்சிக்கு முக்கியமானது. இதன் மூலம் பயணநேரம் 2 மணி நேரம் குறையும். பசுமை வழித்தடம் அமைய முதல்வர் கடந்த ஆண்டு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் 2 எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என கூறினார்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ... |
ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.