நாட்டிலிருந்து ஊழலை_ ஒழிப்பதே தனது ரதயாத்திரையின் முதல் முக்கிய இலக்கு என்று பாரதிய ஜனதா ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார் .
தனது 38 _நாள் ஜன் சேத்னா ரத யாத்திரையை துவங்குவதற்கு முன்பு அவர் பேசியதவது , இந்தியாவின் நூற்றாண்டாக 21ம் நூற்றாண்டை
மாற்றுவோம் என்று சூளுரைத்தார். நாட்டில் நிலவும்_ஊழலால் மக்கள் வெறுப்படைந்துள்ளனர் , எனவே மத்திய அரசின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர்.தனது யாத்திரையின் முதல் லட்சியம் ஊழலை ஒழிப்பதே என அத்வானி கூறினார் .
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.