உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலைக் காரணமாக வேலை இல்லா திண்டாட்டமும் வறுமையும் அதிகரிக்க துவங்கி விட்டது. அதாவது 430 லட்சம்பேர் வறுமையில் இருப்பதாகவும் 2008 -ம் ஆண்டு 400 -லட்சம் பேர் வறுமையின் பிடியில் இருந்ததாக மக்கள் தொகை மையமதின் புள்ளிவிபர அறிக்கை கூறுகின்றது.
முன்பு 19 சதவீகிதமாக இருந்த குழந்தைவறுமை தற்போது 20.7சதவீதமாக அதிகரித்துள்ளது. வறுமையின் காரணமாக உழைக்கும்-பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது . 7 -அமெரிக்கர்களில் ஒருவர் வறுமையில் கஷ்டபடுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.