உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலைக் காரணமாக வேலை இல்லா திண்டாட்டமும் வறுமையும் அதிகரிக்க துவங்கி விட்டது. அதாவது 430 லட்சம்பேர் வறுமையில் இருப்பதாகவும் 2008 -ம் ஆண்டு 400 -லட்சம் பேர் வறுமையின் பிடியில் இருந்ததாக மக்கள் தொகை மையமதின் புள்ளிவிபர அறிக்கை கூறுகின்றது.
முன்பு 19 சதவீகிதமாக இருந்த குழந்தைவறுமை தற்போது 20.7சதவீதமாக அதிகரித்துள்ளது. வறுமையின் காரணமாக உழைக்கும்-பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது . 7 -அமெரிக்கர்களில் ஒருவர் வறுமையில் கஷ்டபடுவதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
இதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த இரண்டு வகையும் ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.