எனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்

என்ன மனுஷன்ய்யா இந்த மோடி… பிழைக்கதெரியாத ஆளா இருக்காரு..சுற்றி இவ்வளவு உறவு இருக்கு ஆனால் யாரும் அவரை உபயோகப் படுத்தி சம்பாதிக்க விடவில்லை…

இந்த நீட் தேர்வு விசயத்தில்கூட அழகா மருத்துவ கல்லூரி நடத்துபவர்களிடம் நல்லா கல்லா கட்டிட்டு போயிருக்கலாம். ஆனா, பாருங்க, கல்லா கட்டலைன்னாலும் பரவாயில் லைன்னு நீட்தேர்வை அடமா நடத்திவிட்டார்…

பெட்ரோல் விலையை குறைச்சி எளிதா வாக்குகள அல்லலாம். நாடு எப்படியாவது போக ட்டும்னு சொல்லிட்டு.. ஆனால், பாருங்க.. அதசெய்யாமல், நாட்டின் மூலை முடிக்கிற்குகூட சாலைகள் போட்டு, பல தரைவழி போக்கு வரத்தை தரமான போக்கு வரத்தாக்கி, தனக்கு வாக்குகள் போனாலும் பரவாயில்லைன்னு…. நஷ்டத்திலிருந்து ஆயில் கம்பெனிகளை தூக்கி நிறுத்திவிட்டார்…

அவர் 12 ரூபாய்க்கும், 330ரூபாய்க்கும் ஆயுள் காப்பீடு கொண்டு வந்தால் அவரை சந்தேகிக்கும் நபர்கள் யாரும் அதைவிட பலமடங்கு செலவு வைக்கும் மாநில மருத்துவ ஆயுள்காப்பீடு திட்டங்களை கேள்வியே கேட்பதில்லை… நமக்கு எப்படியாவது அவரை கேள்விகேட்கனும் என்பதை தவிர வேறுதிருப்தி இருப்பதாக தெரியவில்லை…

மதச் சார்பின்மை பேசும் யாரும், பலமாநில ஆட்சியில் செய்யப்படும் போலி மதச்சார்பின்மை பற்றியும், போலி பகுத்தறிவு பற்றியும் பேசுவதே இல்…நமது நாட்டின் மதிப்பு அயல்நாட்டில் பல மடங்கு உயர்ந்திருக்கு. ஆனாலும், நாம உள்நாட்டில் இருந்து அவரது வெளிநாட்டு பயணத்தை கிண்டல்கேலி செய்வோம்…

நாட்டில் தீவிரவாதம் செய்யாதேன்னு அடக்கினா, நாமபாட்டுக்கு தீவிரவாதத்திற்கு வண்ணம் பூசி, காவின்னு சொல்லுவோம், இப்போ சங்கின்னு சொல்லுவோம்… ஆனால், உண்மையான தீவிரவாதத்திற்கு, மோடியின் மேல் குற்றம்சொல்லி அவர் விட்டு கொடுத்து போகலாம்னு அறிவுரை சொல்லுவோம்.

மனைவி, துணைவி இருந்தாகூட தலைவர்னு சொல்லுவோம். அதெல்லாம் அவங்க தனிப்பட்ட உரிமைன்னு சொல்லுவோம். ஆனால், மோடிமனைவியை விட்டது தவறுன்னு நீட்டிமுழக்கி பேசுவோம்…

மோடி அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றாலும், பெறாவிட்டாலும் அவருக்கு எதுவும் நஷ்டம் இல்லை. நல்ல மனிதனை வெற்றிபெற வைப்பதும் கடமைதான். கடமை தவறிவிட்டு, அப்புறம் புலம்புவதில் அர்த்தமில்லை…மக்களுக்கு பலசலுகைகள் கொடுத்து நாட்டை இன்னும் குட்டிசுவராக்கி விட்டு போகலாம்… ஆனாலும் பாருங்க அதை அவர் செய்யவில்லை….

நான் என் கடமையை தவற விரும்பவில்லை. எனக்கு தேசம் முதலில்.. மற்றவையெல்லாம் பின்னால்தான்..

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...