டீசலலை ரூ.50க்கும், பெட்ரோலை ரூ.55க்கும் விற்பனை செய்ய முடியும்

சத்தீஷ்காரில் விவசாயத் துறை வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நெல், கோதுமை, சிறு தானியங்கள் மற்றும் கரும்பு உற்பத்தி மாநிலத்தில் மிகவும் சிறப்பாக உள்ளது, மாநிலம் பயோ எரி பொருள் உற்பத்தியில் முக்கிய மையமாக ஆகமுடியும். மாநிலத்தின் ஜாத்ரோபாவில் உள்ள பயோர் எரி பொருள் உற்பத்தி மையத்தால், விமானத்திற்கு எரிபொருள் வழங்கப் பட்டது, பயோ எரிபொருளால் இயங்கும் விமானம் தெக்ராடன்னிலிருந்து டெல்லிக்கு சென்றது. பயோ எரிபொருள் உற்பத்தியின் மையமாக மாநிலம் உருவாகினால் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். 
 
பயோ-டெக்னாலஜி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு ராஞ்சியில் மையம் ஒன்றை அமைக்கவேண்டும். எத்தனால், மெதனால், பயோ-எரிபொருள் பயன்பாட்டை தொடங்கினால் பெட்ரோலியத்தை நம்பியிருப்பது குறையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும். 

நெல், கோதுமை, கரும்பு உள்ளிவற்றின் கழிவுகள் தற்போது உபயோகமின்றி கொட்டப் படுகின்றன. இதனை பயன் படுத்தி பயோ எரிபொருளை நாம் தயாரிக்க முடியும்.

கச்சா எண்ணெய்க்கு மாற்றாக எத்தனால், மெத்தனால் மற்றும் எரிவாயு பயன் பாட்டை அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இந்தியாவில் விவசாயிகளுக்கு பெரியளவில் பயன் வந்துசேரும். பெட்ரோல், டீசலுக்காக நாம் 8 லட்சம் கோடி செலவு செய்கிறோம். இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிவடைகிறது.

பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்துவருகிறது. இதன் மூலம் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்திய மானால் இந்தியாவில் டீசல்விலை லிட்டருக்கு ரூ.50க்கும், பெட்ரோல் விலை ரூ.55க்கும் விற்பனை செய்யமுடியும்.

இது போலவே பொதுப் போக்குவரத்து வாகனங்களான பேருந்து, ஆட்டோ, வாடகைகார், போன்றவற்றுக்கு எத்தனால், பயோ எரி பொருள் கட்டாயம் ஆக்கப்படும். இதுகுறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது''.

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி நிதின் கட்காரி பேசியது:

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...