கனிமொழியின் ஜாமீன் மனு மீது நாளை உத்தரவு வழங்கபடும் என எதிர்பார்ப்பு நிலவும் சூழ் நிலையில், திகார் சிறையிலிருந்து அவர் வெளிவருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதபடுகிறது. எனவே , முக.ஸ்டாலின், முக.அழகிரி போன்றோர் இன்று மாலை டெல்லி செல்ல
உள்ளனர் என தெரிகிறது. 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி கடந்த 160 நாட்களுக்கும் மேலாக தில்லி திகார் சிறையில் உள்ளார்.
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
இதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் படரும். சாம்பார், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.