கனிமொழியின் ஜாமீன் மனு மீது நாளை உத்தரவு வழங்கபடும் என எதிர்பார்ப்பு நிலவும் சூழ் நிலையில், திகார் சிறையிலிருந்து அவர் வெளிவருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதபடுகிறது. எனவே , முக.ஸ்டாலின், முக.அழகிரி போன்றோர் இன்று மாலை டெல்லி செல்ல
உள்ளனர் என தெரிகிறது. 2ஜி வழக்கில் கைது செய்யப்பட்ட கனிமொழி கடந்த 160 நாட்களுக்கும் மேலாக தில்லி திகார் சிறையில் உள்ளார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
Leave a Reply
You must be logged in to post a comment.