லட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருகிறது

மாண்புமிகு  மத்திய  நிதி  மற்றும்   கப்பல் துறை  இணையமைச்சர்  பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி.

மார்த்தாண்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த மார்த்தாண்டம்  மேம்பாலம்  ஏறக்குறைய   75 சதமான   பணிகள் முடிக்கப்பெற்று பொது மக்கள் பார்வைக்காக நேற்றைய  தினம்  (10/11/2018) மாலை 4 மணி  முதல்  7 மணி வரை  திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாம் எந்தளவுக்கு மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோமோ அதைவிட பல மடங்கு, பல்வேறு நோக்கர்கள் சொல்லக் கூடிய கருத்தின் அடிப்படையில் 2 லட்சம் என்கிறார்கள்,  ஒன்றரைலட்சம்  என்கிறார்கள்,  லட்சத்திற்கு குறைந்து  யாரும்  சொல்லவில்லை.

ஆகவே லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்முடைய கனவு நனவானதை பார்வையிட  வந்தமைக்காக உங்கள்  அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த  நிகழ்ச்சி மார்த்தாண்டம் பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கு  ஒரு குடும்ப  விழாவாக அமைந்ததில்  நான் மட்டற்ற  மகிழ்ச்சி  அடைகின்றேன்.

எந்தவிதமான லாப நோக்கங்களும் இல்லாமல், ஒட்டுமொத்த மார்த்தாண்டம் பகுதி மக்கள்  மற்றும்  கன்னியாகுமரி  மாவட்ட  மக்களுடைய போக்குவரத்து  வசதிக்காக  இந்த  நிகழ்ச்சி  ஏற்பாடு  செய்யப் பட்டிருக்கிறது என்பதை  முழுமையாக  புரிந்துகொண்டு  நீங்கள்  ஒத்துழைப்பு  தந்தீர்கள். அதற்காக  மீண்டும் மீண்டும் உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நன்றி வணக்கம்.

– பொன். இராதாகிருஷ்ணன்

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...