லட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது மகிழ்ச்சியை தருகிறது

மாண்புமிகு  மத்திய  நிதி  மற்றும்   கப்பல் துறை  இணையமைச்சர்  பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி.

மார்த்தாண்டம் பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்த மார்த்தாண்டம்  மேம்பாலம்  ஏறக்குறைய   75 சதமான   பணிகள் முடிக்கப்பெற்று பொது மக்கள் பார்வைக்காக நேற்றைய  தினம்  (10/11/2018) மாலை 4 மணி  முதல்  7 மணி வரை  திறந்து விடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நாம் எந்தளவுக்கு மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்த்தோமோ அதைவிட பல மடங்கு, பல்வேறு நோக்கர்கள் சொல்லக் கூடிய கருத்தின் அடிப்படையில் 2 லட்சம் என்கிறார்கள்,  ஒன்றரைலட்சம்  என்கிறார்கள்,  லட்சத்திற்கு குறைந்து  யாரும்  சொல்லவில்லை.

ஆகவே லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நம்முடைய கனவு நனவானதை பார்வையிட  வந்தமைக்காக உங்கள்  அத்தனை பேருக்கும் என்னுடைய மனமார்ந்த  நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த  நிகழ்ச்சி மார்த்தாண்டம் பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கு  ஒரு குடும்ப  விழாவாக அமைந்ததில்  நான் மட்டற்ற  மகிழ்ச்சி  அடைகின்றேன்.

எந்தவிதமான லாப நோக்கங்களும் இல்லாமல், ஒட்டுமொத்த மார்த்தாண்டம் பகுதி மக்கள்  மற்றும்  கன்னியாகுமரி  மாவட்ட  மக்களுடைய போக்குவரத்து  வசதிக்காக  இந்த  நிகழ்ச்சி  ஏற்பாடு  செய்யப் பட்டிருக்கிறது என்பதை  முழுமையாக  புரிந்துகொண்டு  நீங்கள்  ஒத்துழைப்பு  தந்தீர்கள். அதற்காக  மீண்டும் மீண்டும் உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

நன்றி வணக்கம்.

– பொன். இராதாகிருஷ்ணன்

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

முட்டைக்கோசுவின் மருத்துவக் குணம்

முட்டைக்கோசில் அஸ்கார்பிக் (வைட்டமின் 'சி') உள்ளது. ஒரு கிளாஸ் முட்டைக்கோசு சாறு குடித்தாலே ...

மகிழம் பூவின் மருத்துவக் குணம்

மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ...