அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும்

கஜா புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வை யிடுவதுக்காக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் புதுக்கோட்டை , தஞ்சை மாவட்டங்களுக்கு  வந்திருந்தார்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், 'கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெருமளவு பாதிப்புக் குள்ளாகியுள்ளது. குறிப்பாக புதுக்கோட்டையில் மிக அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எல்லா அரசியல் கட்சிகளும் முழுவீச்சில் இறங்கி மக்களுக்கு உதவிசெய்ய வேண்டும்' பட்டிமன்றம் பேச, அரசியல் பேச இதுநேரமல்ல, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டிய நேரமாகும் என்று கூறினார்.

மத்திய அரசை பொறுத்தவ ரையில் அனைத்து தொண்டர்களும் மீட்புக்குழுவில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, முதலமைச்சரை நேரடியாக தொடர்புகொண்டு ஆலோசனை வழங்கிவருவதாக கூறினார்.

பாரத்பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர் மற்றும் பால்போன்ற பொருட்கள் அனுப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறை மூலம் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரணங்களும் வழங்கப்பட்டு வருவதாகவும், விமானப் படை மூலம் சேதங்கள் கணக்கிடப்பட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும் அவர், நூறு வருடங்களுக்கு தேவையான மரங்கள் கஜாபுயலினால் அழிந்திருப்பதாகவும் வேதனை தெரிவித்தார். 

வேதனையான இந்த சூழ்நிலையில், அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும் திருநாவுக்கரசருக்கு சுட்டிக்காட்டினார்.

 

One response to “அரசியல் செய்யாமல் மக்களுக்கு தேவையான உதவிகளை இறங்கி செய்யவேண்டும்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

ஆடுதீண்டாப்பாளையின் மருத்துவக் குணம்

சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ...