தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஜனவரி 21 வரை திறக்க தடைவிதித்து உயர் நீதிமன்றம் மதுரைகிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
தேசியபசுமை தீர்ப்பாயத்தில் சாதகமான உத்தரவைப் பெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர்பிரிவு மாநாட்டில் பங்கேற்க வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நியாயமானமுறையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.