அமெரிக்க விமான நிலையத்தில் தன்னை சோதனை யிட்டது பேசகூடிய அளவுக்கு ஒன்றும் பெரியவிஷயம் அல்ல என முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார் .
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது , அந்த_விஷயத்தை மறந்து விடுங்கள், பேசகூடிய அளவுக்கு அதுஒன்றும் பெரிதல்ல என்று கூறினார் .
கடந்த செப்டம்பர் 29 தேதி அன்று அமெரிக்காவின் ஜான்கென்னடி விமான நிலையத்தில் சோதனைகள்முடிந்து விமானத்தில் அமர்ந்திருந்த அப்துல்கலாமிடம் மீண்டும் வெடி குண்டு சோதனை நடத்தவேண்டும் என கூறி அவரது_ஷூக்கள் மற்றும் மேல் அங்கியை கழற்றி சோதனை யிட்டனர். இதற்கு இந்தியாசார்பில் கடும்கண்டனம் தெரிவிக்கபட்டதால் நேற்று அமெரிக்க தூதரகம் இது தொடர்பாக மன்னிப்புகேட்டது.
இது அவரது பெருந்தன்மையை கட்டுகிறது, இதனால்தான் இவர் மாமனிதர் என அலைக்கபடுகிறார் !
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.