Popular Tags


இந்தப்பண்பு வேறு யாருக்கு வரும்

இந்தப்பண்பு வேறு யாருக்கு வரும் டாக்டர் அப்துல் கலாம் இந்திய ஜனாதிபதியாக இருந்தபோது திருப்பதிக்கு வந்திருக்கிறார்.முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் திருப்பதில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நண்பகல்வேளையில் தரிசனம் செய்வதற்குத்தான் ஆலயத்துக்கு வந்தால், பக்தர்களின் ....

 

அப்துல்கலாமை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுகொள்ள முடியாது

அப்துல்கலாமை வைத்து அரசியல் செய்வதை ஏற்றுகொள்ள முடியாது அப்துல் கலாமை வைத்து அரசியல்செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது,'' என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் கூறியதாவது, '' அப்துல் கலாம் நினைவகத்தில் அவரது வீட்டில் இருந்த ....

 

அப்துல்கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்

அப்துல்கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பில் அப்துல்கலாம் தேசிய நினைவகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு டி.ஆர்.டி.ஓ., எனும் பாதுகாப்பு ஆராய்ச்சி ....

 

கலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா்

கலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா் முன்னாள் குடியரசுத் தலைவா் ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நாளை பேக்கரும்பு பகுதியில் கலாம் மணிமண்டபத்தை பிரதமா் மோடி திறந்து வைக்கிறாா். இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று ....

 

சாதாரண மனிதனும் கல்வியால் மிகஉயர்ந்த இடத்துக்கு முன்னேற முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அப்துல் கலாம்

சாதாரண மனிதனும் கல்வியால் மிகஉயர்ந்த இடத்துக்கு முன்னேற முடியும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு அப்துல் கலாம் ராமேசுவரம் ஒரு புனிதநகரம். கலாமின் நினைவு நாளில் நடைபெறும் இந்தநிகழ்ச்சியும் ஒரு புனிதமான நிகழ்ச்சி. கலாம் நம்மிடம் விட்டுச்சென்ற எண்ணங்கள், சிந்தனைகள் மற்றும் சாதனைகள் மூலம் நம்முடைய ....

 

அப்துல் கலாமின் மறைவால் உருவான வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது

அப்துல் கலாமின் மறைவால் உருவான வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் மறைவால் உருவான வெற்றிடத்தை யாராலும் நிரப்பமுடியாது என பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த ....

 

அப்துல்கலாம் சிலையை வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

அப்துல்கலாம் சிலையை  வெங்கையா நாயுடு திறந்து வைத்தார் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கடந்த ஆண்டு, மேகாலயா மாநிலம் சென்றபோது மரணமடைந்தார். அவரது உடல், சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடம் ஊராட்சிக்குட்பட்ட பேய்க் ....

 

பாஜகவில் இருந்து விலக ‘தாத்தா’ பெயரை ‘சித்தப்பா’ பயன்படுத்தியிருக்க கூடாது‍:

பாஜகவில் இருந்து விலக ‘தாத்தா’ பெயரை ‘சித்தப்பா’ பயன்படுத்தியிருக்க கூடாது‍: பாஜகவில் இருந்து விலக 'தாத்தா' பெயரை 'சித்தப்பா' பயன்படுத்தியிருக்க கூடாது‍: கலாம் பேரன் சலீம் ராமேஸ்வரம்: பாஜனதா கட்சியில் இருந்து விலகுவதற்கு தாத்தா பெயரை சித்தப்பா காரணமாக ....

 

கலாம் பெயரில் விருது

கலாம் பெயரில் விருது மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15ம் தேதி இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப் படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. .

 

கலாமின் கடைசி நிமிடங்கள்

கலாமின் கடைசி நிமிடங்கள் அப்துல் கலாம் ஷில்லாங் சென்ற போது, அவருடன் சென்ற ஸ்ரீஜன் பால் சிங் என்பவர் தனது அனுபவத்தை முகநூலில் எழுதியுள்ளார். அவர் கூறியதன் முக்கிய சாராம்சம்: ....

 

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள்

ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும்