அழகிய தோற்றம் , வாரிசு அரசியலை மக்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை

அழகிய தோற்றம் , வாரிசு அரசியல், பரம்பரை என்பதை மக்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை என்பதை இத் தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன என்று மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார் .

நிதீஷ் குமார் மற்றும் சுஷீல்குமார் மோடி ஆகியோரது திறமை வாய்ந்த நிர்வாகத்தை மக்கள் ஏற்று கொண்டுள்ளனர் . பிகாரின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மக்கள் வாக்களித்துள்ளனர். ஐந்தாண்டுகளில் சிறப்பானநிர்வாகத்தின் மூலம் பிகாரில் பல மாற்றங்களை இந்த கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்றார்.

 

காங்கிரஸ் பரிதாபம் அவர்களது கை சின்னத்தில் உள்ள விரல்களின் எண்ணிக்கை கூட வரவில்லை காரணம் ஊழல் செய்வதுமட்டும் அல்லாமல் ஊழல் செய்த வர்களை காப்பற்றிகொண்டும் இருப்பதை இந்தியர்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்….

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...