நாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்

நரேந்திர மோடியை மீண்டும் பிரதமரா க்கினால் நாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்.

காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் தொடர்ச்சியாக இந்தியாவை குறிவைத்து வந்தனர். ராணுவவீரர்களின் தலை பயங்கவரவாதிகளால் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது. காஷ்மீரை இந்தியாவில் இருந்துபிரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். பாகிஸ்தானில் இருந்து ஒருதுப்பாக்கி குண்டு இந்தியாவில் நுழைந்தால், அங்கு ஒருகுண்டு வீசப்படும்.

பாஜக மோடியை பிரதமராக நாட்டுக்கு தந்துள்ளது. அப்போது முதல் நாட்டின் பாதுகாப்பு வலுப் பெற்று வருகிறது.

ஒரு நாட்டுக்கு இரண்டு பிரதமர் வேண்டுமா? பிப்ரவரி 26 பாலாகோட் தாக்குதலுக்குபிறகு நாடு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியில் இருந்தது. அப்போது, பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸில் சோகம் சூழ்ந்தது”

பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, ஜார்கண்ட் மாநிலம் பாலாமவ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்  பேசியது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...