நரேந்திர மோடியை மீண்டும் பிரதமரா க்கினால் நாங்கள் சட்டப் பிரிவு 370-ஐ நீக்குவோம்.
காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் தொடர்ச்சியாக இந்தியாவை குறிவைத்து வந்தனர். ராணுவவீரர்களின் தலை பயங்கவரவாதிகளால் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது. காஷ்மீரை இந்தியாவில் இருந்துபிரிக்க பாகிஸ்தான் விரும்புகிறது. அதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். பாகிஸ்தானில் இருந்து ஒருதுப்பாக்கி குண்டு இந்தியாவில் நுழைந்தால், அங்கு ஒருகுண்டு வீசப்படும்.
பாஜக மோடியை பிரதமராக நாட்டுக்கு தந்துள்ளது. அப்போது முதல் நாட்டின் பாதுகாப்பு வலுப் பெற்று வருகிறது.
ஒரு நாட்டுக்கு இரண்டு பிரதமர் வேண்டுமா? பிப்ரவரி 26 பாலாகோட் தாக்குதலுக்குபிறகு நாடு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியில் இருந்தது. அப்போது, பாகிஸ்தான் மற்றும் காங்கிரஸில் சோகம் சூழ்ந்தது”
பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா, ஜார்கண்ட் மாநிலம் பாலாமவ் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியது
இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.