உத்தர பிரதேச மாநில நலத்திட்ட பணிகளுக்கு பல நூறுகோடி நிதி வழங்கியும், மாநில-அரசு அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டதாக அலகாபாத்தில் நடந்த பேரணியில் சோனியாகாந்தி பேசினார்.
அதற்க்கு பதிலடி கொடுத்த உ.பி முதல்வர் மாயாவதி, சோனியா கூறுவது போன்று உத்தர பிரதேசதுக்கு என்று சிறப்பு-நிதி ஒன்றும் வழங்க பட வில்லை என்றார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல் இருப்பதற்கு அந்த மாநிலத்தை 40 -ஆண்டுகளும், மத்தியில் 50-ஆண்டுகளும் ஆட்சிசெய்த காங்கிரஸ்கட்சிதான் காரணம் என அவர் பதில் தாக்குதல் தொடுத்துள்ளார் .
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.