உ.பி யின் பின் தங்கிய நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்; மாயாவதி

உ.பி யின் பின் தங்கிய நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்; மாயாவதி உத்தர பிரதேச மாநில நலத்திட்ட பணிகளுக்கு பல நூறுகோடி நிதி வழங்கியும், மாநில-அரசு அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டதாக அலகாபாத்தில் நடந்த பேரணியில் சோனியாகாந்தி பேசினார்.

அதற்க்கு பதிலடி கொடுத்த உ.பி முதல்வர் மாயாவதி, சோனியா கூறுவது போன்று உத்தர பிரதேசதுக்கு என்று சிறப்பு-நிதி ஒன்றும் வழங்க பட வில்லை என்றார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல் இருப்பதற்கு அந்த மாநிலத்தை 40 -ஆண்டுகளும், மத்தியில் 50-ஆண்டுகளும் ஆட்சிசெய்த காங்கிரஸ்கட்சிதான் காரணம் என அவர் பதில் தாக்குதல் தொடுத்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

நமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு

முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...