உ.பி யின் பின் தங்கிய நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்; மாயாவதி

உ.பி யின் பின் தங்கிய நிலைக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம்; மாயாவதி உத்தர பிரதேச மாநில நலத்திட்ட பணிகளுக்கு பல நூறுகோடி நிதி வழங்கியும், மாநில-அரசு அதை சரியாக பயன்படுத்த தவறிவிட்டதாக அலகாபாத்தில் நடந்த பேரணியில் சோனியாகாந்தி பேசினார்.

அதற்க்கு பதிலடி கொடுத்த உ.பி முதல்வர் மாயாவதி, சோனியா கூறுவது போன்று உத்தர பிரதேசதுக்கு என்று சிறப்பு-நிதி ஒன்றும் வழங்க பட வில்லை என்றார்.

உத்தர பிரதேச மாநிலத்தில் அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லாமல் இருப்பதற்கு அந்த மாநிலத்தை 40 -ஆண்டுகளும், மத்தியில் 50-ஆண்டுகளும் ஆட்சிசெய்த காங்கிரஸ்கட்சிதான் காரணம் என அவர் பதில் தாக்குதல் தொடுத்துள்ளார் .

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மோடியை சந்தித்து வாழ்த்து பெற் ...

மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இசைஞானி பிரதமர் நரேந்திரமோடியுடன் இசைஞானி இளையராஜா சந்திப்பு மேற்கொண்டார். இளையராஜாவின் ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த ம ...

நாட்டின் ஆத்மாவை பிரதிபலித்த மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்ற நாட்டின் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய் ...

அமெரிக்க அதிபர்கள் யாருமே செய்யாத செயல் – பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தின் போது துப்பாக்கியால் சுடப்பட்ட டிரம்ப், தற்போது ...

வளர்ச்சியை நோக்கி இந்தியா – ஐ ...

வளர்ச்சியை  நோக்கி இந்தியா – ஐநா அறிக்கை நடப்பு நிதியாண்டின் 4ம் காலாண்டில் இந்தியா, சீனா ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்ட ...

டாஸ்மாக் ஊழல் முற்றுகை போராட்டம் – பாஜக தலைவர் அண்ணாமலை கைது சென்னையில் டஸ்மாக் தலைமை அலுவலகத்தில், ரூ.1000 கோடி ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் ச ...

பயங்கரவாதம்ம் பிரிவினைவாதம் செயல்களுக்கு எதிராக போராடுவோம் – பிரதமர் மோடி 'பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாத சக்திகளுக்கு எதிராக போராட ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

மிக அழகான தோல் வேண்டுமா?

மிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் உலகில் காண்பது ...

ஆமணக்கின் மருத்துவக் குணம்

ஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் தடவி நெருப்புத் ...