லோக்சபா தேர்தல் தோல்வி கோட்டம் வாரியாக கூட்டம்

லோக்சபா தேர்தல்குறித்து ஆராய தமிழக பா.ஜ. சார்பில் கோட்டம் வாரியாக கூட்டம் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதம்:

லோக்சபா தேர்தலில் பா.ஜ. தேசிய அளவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. நரேந்திர மோடி இரண்டாவது முறை பிரதமராக பொறுப்பேற்றார். இந்த மிகப்பெரிய மகிழ்ச்சியிலும் தமிழகத்தில் ஒரு இடம்கூட வெற்றி பெற முடியாதது மிகுந்த வருத்தம் அளிப்பதாக உள்ளது.

வருங்காலங்களில் தமிழகத்தில் வெற்றி பெற்றிடவும் மண்டல பொதுச்செயலர்கள், மண்டல தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் நாம் சந்தித்த கருத்துக்களை முன்வைக்க ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு கூட்டத்திலும் நானும் மாநில அமைப்பு பொதுச் செயலர் கேசவ விநாயகமும் கலந்துகொள்ள உள்ளோம்.

அதில் தேசியபொறுப்பில் உள்ளவர்கள், மாநில நிர்வாகிகள், தொகுதி அமைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், முழு நேர பணியாளர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 13ம் தேதி மதுரை, 29ல் ராமேஸ்வரம் கோட்ட கூட்டம் நடக்க உள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

முடி கருமையாக

நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ...