ராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண முயன்றவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்

அயோத்தி ராமர்கோயில் பிரச்னையில் இஸ்லாமிய சமூகத் தலைவர்களுடன் பேசி, நடுநிலையோடு தீர்வு காண முயற்சி மேற்கொண்டவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் கூறினார்.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 85 -ஆவது ஜயந்திஉத்ஸவம், மன்னார்குடியை அடுத்துள்ள இருள் நீக்கி கிராமத்தில்  மூன்று நாள்கள் நடைபெற்றது.
நிறைவுநாளான வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் இல. கணேசன் பேசியது:

பாரத நாடு தோன்றியபோதே நாகரிகத்துடன் தோன்றியது. துறவிகள் வீதிக்குவரலாமா, மடத்திலேயே அமர்ந்து ஆசிர்வாதம் மட்டும் செய்யவேண்டும் என விமர்சனங்கள் எழுந்தபோதெல்லாம் அதைப்பற்றி கவலைப்படாமல், இந்து மதத்துக்கு வந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வெற்றிகண்டவர் ஜயந்திர சரஸ்வதி சுவாமிகள்.

ஆதிதிராவிடர்கள், மீனவர்களிடம் அன்புகாட்டி அவர்கள் வசிக்கும் இடத்துக்கேசென்று அருளாசி நல்கியவர். அவரது பலகனவுகளை பாரத பிரதமர் மோடி  தற்போது நிறைவேற்றி வருகிறார். அயோத்தி ராமர்கோயில் பிரச்னையில் இஸ்லாமிய சமூகத் தலைவர்களுடன் பேசி நடுநிலையோடு தீர்வு காண முயற்சி செய்தவர் ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்றார் அவர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...