பாசிச மோடி (!) பாயாச மோடி ஆன கதை!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ ரத்துசெய்திருப்பது பாசிசக்
கயமை என்றும்,பாசிச மோடி அரசைக்கண்டித்தும் திமுக டெல்லியில் ஆகஸ்ட் 22 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் என்றும் அறிவித்திருந்தார் ஸ்டாலின்.

திட்டமிட்டபடி நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆனால்
ஸ்டாலின் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை; டெல்லி செல்லவும் இல்லை.

திமுகவின் டெல்லி முகமாகவும் திமுக குடும்ப வாரிசாகவும் உள்ள கனிமொழி எம்பி யும் கலந்துகொள்ளவில்லை.திமுகவில் மூன்று முக்கியப்பதவிகளில் உள்ள (தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர்)யாரும் கலந்து கொள்ளவில்லை.

பேராசிாியா் அன்பழகன் கலந்து கொள்ளாததற்கு காரணம் இருக்கிறது. வயது மூப்பின்
காரணமாக இயலாமை.நன்கு ஆங்கிலம் அறிந்த பொருளாளர் துரைமுருகனும் பங்கேற்கவில்லை. இவையெல்லாம் அரசியல்நோக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

வைகோவும் மருத்துவ சிகிச்சை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை.

திருமாவளவனும் பங்கேற்கவில்லை. அவருக்கு அதிமுக்கியமான வேலை ஒன்று இருந்தகாரணத்தால் அவர் டெல்லி செல்லவில்லை என்று கதைவிடப்பட்டது.

அடுத்து, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் முற்றிலுமாக மாற்றப்பட்டு விட்டது.பிாிவு 370ஐ நீக்கிய பாசிசப்
போக்கைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் என்பது கைவிடப்பட்டுவிட்டது.அதற்குப் பதிலாக காஷ்மீரில் கைது செய்யப்பட்ட, வீட்டுக்காவலில் இருக்கிற உமர் அப்துல்லா போன்ற தலைவர்களை
விடுதலை செய்யக்கோரும் ஆர்ப்பாட்டம் என்பதாக ஆர்ப்பாட்டத்தின் நோக்கமும்
உள்ளடக்கமும் மாற்றப்பட்டன.

ஏன் இந்த மாற்றம்? மோடியின் பாசிசப் போக்கை (!) கண்டிப்பதில் என்னதயக்கம்? பிாிவு 370ஐ நீக்கியது காஷ்மீர் மாநிலத்தின் உரிமையைக் கசக்கி எறியும் பாசிசக்கொடுஞ்செயல்
என்று கண்டனத்தை முழங்க திமுகவுக்கு ஏன் தயக்கம்?

பிாிவு 370 ஐ எதிர்க்க முடியாது என்றும், அப்படி எதிர்த்தால், NIA புதிய திருத்தச் சட்டப்படி, கைது,
சிறைவாசம் மட்டுமல்ல; கட்சியின் அங்கீகாரமும்பறிபோகும் என்றும் கட்சி
வழக்கறிஞர்கள் ஸ்டாலினுக்குச்எடுத்துச் சொன்னார்களாம்.

பயந்துபோன ஸ்டாலின் அடுத்த நிமிடமே ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையையே அடியோடு மாற்றி விட்டாராம்.தானும் டெல்லிசெல்லாமல் இருக்கவும் முடிவெடுத்து விட்டாராம்.
இதுதான் உண்மை!

பாசிச மோடி பாயாச மோடியாக மாறியது இப்படித்தான்! ஒரு திரைப்படத்தில்
நம்ம வடிவேலு கேட்பார் :

“இன்னுமாடா இந்த ஊரு நம்மளை நம்புது?”

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

சிறுகுறிஞ்சாவின் மருத்துவ குணம்

சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...