பாஜக தேசிய செயலாளர் H.ராஜாவை தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் சமீபத்தில் விமர்சித் திருந்தார்.
இந்நிலையில் வேல் முருகனுக்கு பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதனன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாடும், உலகநாடுகளும் காஷ்மீரில் கொண்டு வரப்பட்டிருக்கும் மறுசீரமைப்பை ஆதரிக்கும் சூழ்நிலையில், பிரிவினையை தூண்டும்வகையில் வேல்முருகன் பேசியதையும் அண்ணன் H.ராஜா அவர்களைத் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதையும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.வேல்முருகன் தனது வார்த்தைகளைத் திரும்பப்பெறவேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
முட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது முட்டையின் . ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |