பிரதமர் மோடி, சீன அதிபர் வருகையையொட்டி பேனர்வைப்பதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என மத்திய முன்னாள் இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித் துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தவர், ” பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்க மத்திய அரசின் சார்பில் தான் பேனர் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மேலும், பேனர் வைப்பதற்கும் பாஜகவிற்கும் எந்ததொடர்பும் இல்லை எனவும் பேனர் வைப்பதை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.
பசி இல்லையேல் சாப்பிடக்கூடாது. உண்ணப்போகும் முன்பு ஒவ்வொரு வேளையிலும் சிறுநீர் கழிக்க வேண்டும். மதிய உணவுக்கு ... |
இலை கட்டி வீக்கம் கரைப்பதாகவும், நாடி நடை மிகுந்து வெப்பத்தைப் பெருக்குவதாகவும், பூ ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |