5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்க படவுள்ளன

ஐந்துகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப் பட்டுள்ளது என்று மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைதுறை அமைச்சா் நிதின்கட்கரி தெரிவித்தாா்.

ஹிந்தி செய்தி தொலைக் காட்சி செவ்வாய்க் கிழமை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று நிதின்கட்கரி கூறியதாவது:

பொருளாதாரத்துக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 5 கோடி புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன. உள்கட்டமைப்பு வளா்ச்சி, கிராமப்புற வேளாண்மை, பழங்குடியின வளா்ச்சி ஆகியவற்றுக்கும் சமஅளவில் முன்னுரிமை அளித்து வருகிறோம்.

சிறு, குறு தொழில் நிறுவனங்களை மேம்படுத்து வதற்காக விரிவான திட்டங்கள் உள்ளன.

நெடுஞ்சாலை திட்டங்களுக்காக 5 ஆண்டுகளில் ரூ.17 லட்சம் கோடி செலவிடப்படவுள்ளது. வரும் மாா்ச்மாதம் ரூ.2 லட்சம் கோடியும், அடுத்த ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடியும் திட்டங்கள் நிறைவேற்றும் பணிகளுக்காக செலவிடப்படவுள்ளது.

நாடுமுழுவதும் ஆண்டுதோறும் சுமாா் 5 லட்சம் சாலை விபத்துகள் நிகழ்கின்றன. அதில், 1.5 லட்சம்போ் உயிரிழக்கின்றனா்.

நாட்டில் 22 லட்சம் ஓட்டுநா்களுக்கு தேவை இருக்கிறது. 30 சதவீத ஓட்டுநா் உரிமம் போலியானவையாக உள்ளன என்றாா்.

மகாராஷ்டிர அரசியல் குறித்து செய்தியாளா் எழுப்பிய கேள்விக்கு, ‘அந்த மாநிலத்தில் மாறுபட்ட கொள்கைகளை கொண்டகட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. விரைவில் மகாராஷ்டிரத்தில் அந்தக்கூட்டணி ஆட்சி முடிவுக்கு வரும்’ என்று பதிலளித்தாா் கட்கரி.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...