லோக்பால் மசோதா குறித்து அரசாங்கத்தின்_நோக்கம் தற்போதுகூட தெளிவாக இல்லை என்று அன்னாஹசாரே கூறினார்.
மேலும் ,டிசம்பர் 27 ம்தேதி முதல் 3 நாட்கள் உண்ணா விரதம் இருக்க போவதாகவும் . டிசம்பர் 30ம்தேதி முதல் ஜனவரி 1 வரை சிறைநிரப்பு
போராட்டம மேற்கொள்ளபோவதாகவும் தெரிவித்துள்ளார்.
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.