ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் தங்களின் பரிசீலனையில் இல்லை என நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுவது தவறானது என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். அதுபோன்ற திட்டம் எதுவும் மத்தியஅரசின் பரிசீலனையில் இல்லை, இந்திய ரயில்வே கட்டமைப்புக்கு சுமார் 50 லட்சம்கோடி ரூபாய் முதலீடுதேவை, ரயில்வே கட்டமைப்பை வேகப்படுத்தி, பயணிகள் மற்றும் சரக்குசேவை வசதியை விரைந்து வழங்க பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய், இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் ... |
1examiner