ரயில்வேயை தனியார்மயமாக்கும் திட்டம் எதுவும் தங்களின் பரிசீலனையில் இல்லை என நாடாளுமன்றத்தில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல் தெரிவித்துள்ளார்.
ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுவது தவறானது என மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், எழுத்துப்பூர்வமாக நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார். அதுபோன்ற திட்டம் எதுவும் மத்தியஅரசின் பரிசீலனையில் இல்லை, இந்திய ரயில்வே கட்டமைப்புக்கு சுமார் 50 லட்சம்கோடி ரூபாய் முதலீடுதேவை, ரயில்வே கட்டமைப்பை வேகப்படுத்தி, பயணிகள் மற்றும் சரக்குசேவை வசதியை விரைந்து வழங்க பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ... |
கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ... |
1examiner