முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு துவரங்குறிச்சியில் பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் இளவரசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது ,
இதற்க்கு ப.ஜ. க மாநில செயலாளர் கருப்பு மற்றும் மாநில வர்த்தக அணி செயலாளர் ரத்தின
சபாபதி சிறப்புரை ஆற்றினர் மேலும் தஞ்சை மாவட்ட ப.ஜ. க தலைவர் முரளி கணேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரகாஷ் , மாவட்ட பொது செயலாளர்கள் இளங்கோ , சூறை சண்முகம் , மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் அந்தோனி மற்றும் நகர தலைவர் நமசு ராஜா போன்றோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.