முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு துவரங்குறிச்சியில் பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் இளவரசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது ,
இதற்க்கு ப.ஜ. க மாநில செயலாளர் கருப்பு மற்றும் மாநில வர்த்தக அணி செயலாளர் ரத்தின
சபாபதி சிறப்புரை ஆற்றினர் மேலும் தஞ்சை மாவட்ட ப.ஜ. க தலைவர் முரளி கணேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரகாஷ் , மாவட்ட பொது செயலாளர்கள் இளங்கோ , சூறை சண்முகம் , மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் அந்தோனி மற்றும் நகர தலைவர் நமசு ராஜா போன்றோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்
சிறுகுறிஞ்சா இலையை எடுத்துக் கொண்டு, தேவையான அளவு நாவல் கொட்டைகளை வெய்யிலில் காயவைத்து ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |
கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.