முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யின் 88 வது பிறந்தநாளை முன்னிட்டு துவரங்குறிச்சியில் பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் இளவரசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது ,
இதற்க்கு ப.ஜ. க மாநில செயலாளர் கருப்பு மற்றும் மாநில வர்த்தக அணி செயலாளர் ரத்தின
சபாபதி சிறப்புரை ஆற்றினர் மேலும் தஞ்சை மாவட்ட ப.ஜ. க தலைவர் முரளி கணேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் பிரகாஷ் , மாவட்ட பொது செயலாளர்கள் இளங்கோ , சூறை சண்முகம் , மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் அந்தோனி மற்றும் நகர தலைவர் நமசு ராஜா போன்றோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ... |
கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.