சென்னை நேருபார்க் ஹவுசிங் போர்டு பகுதி மக்களுக்கு, பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு ஒருலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகம்முழுவதும் விவசாயச் சங்கங்களை சேர்ந்தவர்களுடன், அவர்களது பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ... |