சென்னை நேருபார்க் ஹவுசிங் போர்டு பகுதி மக்களுக்கு, பாஜக மாநிலத்தலைவர் எல்.முருகன் கொரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த எல்.முருகன், மத்திய அரசிடம் இருந்து விவசாயிகளுக்கு ஒருலட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். தமிழகம்முழுவதும் விவசாயச் சங்கங்களை சேர்ந்தவர்களுடன், அவர்களது பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |