வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு நிவாரணத்தில் பொன்னார்

கன்னியா குமரியில் பாஜக சார்பில் 2ம் கட்டமாக வந்து இறங்கிய நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு ஒழுங்கு படுத்தும் பணியில்  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்த போதிலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப் போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரம்காட்டி வருகின்றன.  அதன் ஒருபகுதியாக பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதை தடுக்கும்வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்தும் தவிப்பதால் பல்வேறு இடங்களில் மக்கள் உணவின்றி தவித்துவருகின்றனர்.

இவர்களுக்கு அரசியல் கட்சியினர் உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். ஏற்கனவே முதற்கட்ட தமிழகம்முழுவதும் பாஜக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  பாஜக சார்பில் 2ம் கட்டமாக நிவாரண பொருட்களை வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஒழுங்குபடுத்தும்பணியில் தனது தொண்டர்களுடன் பொன்.ராதாகிருஷ்ணன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தபோதிலும், அதை எதையும் கருத்தில் கொள்ளாமல்  உணவு நில்லாமல் தவிக்கும்மக்களுக்கு உணவு வழங்கியும், இலவச நலத்திட்ட உதவிகளை வழங்கிவருவது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்றை பெற்றுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் என்ற எந்த ஒருபந்தாவும் இல்லாமல் என் தொகுதி மக்களுக்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள் என்ற தோணியில் எடுத்துகட்டிக் கொண்டு வேலைபார்க்கும் பொன்.ராதா கிருஷ்ணனின் பணி  பாராட்டுக்களை குவித்து வருகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

காயகல்ப மூலிகைகள்

வல்லாரை, அம்மான் பச்சரிசி, ஓரிதழ் தாமரை, குப்பை மேனி, சிறியாநங்கை, வில்வம், துளசி, ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...