விவசாயிகள் போராட்டம் பின்னணியில் காங்கிரஸ்

டெல்லியில் கடந்த 2 வாரங்களாக வேளாண்சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு பின்னணியில் காங்கிரஸ்கட்சி உள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மத்திய பாஜக அரசு புதிய 3 வேளாண்சட்டங்களை கொண்டுவந்தது. இடைதரர்கள் இன்றி அனைத்து பொருட்களையும் விவசாயிகளே விற்பனை செய்யலாம். அதன்மூலம் கிடைக்கும் பணம் முழுவதும் விவசாயிகளுக்கே செல்லும்வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், விவசாயிகள் ஏஜெண்ட்கள் பலர் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால், விவசாயிகளிடம் பொய்யான தகவல்களை சொல்லி போராட்டத்தில் ஈடுபட வைத்துள்ளதாகவும், அதுதெரியாமல் விவசாயிகளும் அப்பாவியாக போராட்டத்தி்ல ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளுக்காக பல்வேறு வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளதாம்.

மேலும், பஞ்சாப்பில் அதிகளவு கோதுமையில், பலஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழந்ததால், காங்கிரஸ் ஏஜெண்ட்டுகள் ஆவேசம் அடைந்து, விவசாயிகளை தூண்டிவிட்டு வருவதாகவும், இதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக மெத்தை, தலையணை உள்ளிட்ட வசதிகளை ஏஜெண்ட்டுகள் செய்து கொடுத்துள்ளதாக பாஜகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனையடுத்து, வேளாண்சட்டம் மூலம் உள்ள நன்மைகளை நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில், பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...